இன்னைக்கு என் பூட்டை உங்க சாவி தான் திறக்கணும்

Spread the love

House Owner’s Hot Offer Plan for Rent kama kathai
நோகாம நோன்பு கும்பிடுற மாதிரி சுகம் இந்த உலகத்துல வேற எதிலேயும் கிடையாது. அதை அனுபவிச்சு பார்த்தா தான் தெரியும். நானெல்லாம் அந்த டைப் தான். அதாவது பாட்டன், பூட்டன், அப்பன் நாயா பேயா அலைஞ்சு சம்பாதிச்சு வச்சிருக்கும் போது நான் ஏன் ஹாயா உட்கார்ந்து சாப்பிடக் கூடாது. அவனுக நான் சந்தோஷமா, கஷ்டபடாம உடகார்ந்து சாப்பிடணும்னு தானே அவ்ளோ கஷ்டபட்டு சேர்த்து வச்சிருக்கானுக.
உடல் நோக உழைத்தால் உடல் நோகும்னு தான் என்னோட வீட்ல பெரிய பெரிய கொட்டை எழுத்துல எழுதி போட்டிருந்தேன். ஆனா அது எனக்கும் மட்டும் தான்னு தெரியாம, தப்பா புரிஞ்சுகிட்டு என் வீட்ல வேலை பார்க்கிறவனுகளும் உடல் நோகாம வேலை பார்க்கிறதை பார்த்துட்டு தான் அவனுகளை விட்டே எழுதிய அந்த வாசகத்தை அழிக்கச் சொல்லிட்டேன். எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லே இருந்தே பெட் காபி தான். வீட்ல யாராவது பல் தேய்ச்சிட்டு காபி சாப்பிடுனு சொன்னா கூட கோபம் வரும். சின்ன வயசுலே சில நேரம் என்னோட அம்மா தான் அவளே பல் விலக்கி விட்டு காபி போட்டுத் தருவா.
அதுக்கப்புறம் என்னோட அப்பா அதே மாதிரி பழகி பல் வலியால துடிச்சப்போ தான் எனக்கு பயம் வந்து பல் விலக்கிட்டு பெட் காபி குடிக்க ஆரம்பிச்சேன். அதனால எதுவும் என்னை பாதிக்காமல் அல்லது வலிக்காமல் நான் ரொம்ப மெனக்கெடுறது கிடையாது. படிக்கும் போதே அப்படித்தான் முதல்ல ப்யூனுக்கு 10000 ரூபா கொடுத்து கேள்வித்தாளை லவட்டி பரிட்சை எழுத பழகினேன். ஆனா அதுக்கும் 50 கேள்வியை படிச்சு தான் எழுத வேண்டியது இருக்கு. அப்போ ப்யூன் கிட்டே ஐடியா கேட்டப்போ அவரு பேசாம பேப்பர் திருத்துற வாத்தியாருக்கே கொடுத்திடு. நீ என்னை கவனி, நான் அவரை கவனினு சொன்னான்.
அந்த ஐடியா எனக்கு சூப்பரா உதவினதுனால அதுக்கப்புறம் எல்லாம் பரீட்சையும் அப்படித்தான் எழுதினேன். பத்தாவது மட்டும் கொஞ்சம் ரிஸ்க்னால நான் அதை கண்டுக்கல. அப்போ அப்பா கூட பத்தாவது வகுப்பை மட்டும் முடிச்சிடு. பாஸா ஃபெயிலானு கவலைப்படாதேனு சொல்லிட்டதுனால நானும் பெரிசா நினைக்கல. அப்புறம் பத்தாவது ஃபெயிலான பிறகு பள்ளிக்கூடம் பக்கமே போகல. ஆனா எனக்கு பெரிசா பள்ளிக்கூடம், காலேஜ்லாம் நடத்தணும்னு ஆசை வந்துச்சு.
அதுக்கப்புறம் தான் அப்பாவுக்கே யோசனை வந்து, என்னால கல்வித் தந்தையா ஆக முடியல. ஆனா நான் சாகுறதுக்குள்ள உன்னை கல்வித் தந்தையா ஆக்கிட்டு தான்டா சாவேனு சவால் விட்றுக்காறு. ஆனா அதுக்கபுறம் அவரை நான் கண்காணிக்க ஆரம்பிச்சுட்டேன். கல்வி தந்தையா என்னை ஆக்குறேனு என்னோட குழந்தைக்கு தந்தையா அவரு ஆகிடக்கூடாது பாருங்க. ஏற்கனவே வீட்ல வேலைபார்க்கிற பொண்ணுல இருந்து பார்த்த பல பொண்ணுகளுக்கு தந்தையா இருக்கிறதுனால அப்படி ஒரு கண்காணிப்பு.
அதனால என் வேலை வீடு, கடை வாடகையை வசூல் பண்றது. வட்டிக்கு விட்டு சம்பாதிக்கிறது மட்டும் தான். பொதுவா வீட்டு வாடகையை ஓனர் வசூல் பண்ண போற அன்னைக்கு, குடியிருக்கிறவங்களுக்கு அய்யோ கடன்காரன் வந்துட்டானேனு வருத்தமா இருக்கும். நம்ப சொத்துல சுகமா குடியிருந்தாலும் வாடகை கொடுக்க மட்டும் வலிக்கும். அப்போ தான் அது நொட்டை, இது நொட்டைனு ஆயிரம் குறை சொல்லுவானுங்க. ஆனா நான் என்னோட வீடுகளுக்கு வாடகை வசூலிக்க போனா மட்டும் அத்தனை பேரும் குஷியாகிடுவாங்க.
பெரும்பாலும் பகல்ல ஆம்பளைங்க வேலைக்குபோன பிறகு தான் நான் வாடகை வசூல் பண்ண போவேன். நான் வர்ற அன்னைக்கு வாடகைக்கு இருக்கிற வீட்டு பொண்ணுங்க முகத்துல ஒரு சந்தோஷமும், சிரிப்பும் தாண்டவமாடும். அன்னைக்கு உடம்பு பூரா நல்ல மஞ்சள் தேய்ச்சு தலைக்கு குளிச்சிட்டு, தலை நிறைய பூவை வச்சுகிட்டு வாசல்ல நான் வர்றதை எதிர்பார்த்து காத்திருப்பாங்க. சில விருப்பமில்லாத பொண்ணுங்க என் வீட்டுக்கே வாடகையை கொடுத்து அனுப்பிட்டு அன்னைக்கு வீட்டை பூட்டிட்டு வெளியே போயிடுவாங்க. வார சந்தை, மாச சந்தை மாதிரி மாசா மாசம் வாடகை சந்தை ஜோரா நடக்கும்.
அன்னைக்கு என்னோட காம்பவுண்டு வீட்டுக்குள் போயி அங்கே இருக்கிற கிணத்து மேல துண்டை விரிச்சு உட்கார்ந்துப்பேன். எல்லோரும் என் வீட்டு சாவியை கொண்டு வந்து துண்டு மேல போட்டுட்டு ஆசை கலந்த வெட்கத்துல ஆர்வமா காத்திருப்பாங்க. நான் துண்டு சாவியை எண்ணி பார்ப்பேன். அப்புறம் பூட்டிட்டு போன வீடுகளிலிருந்து வாடகை வந்திருக்கானு பசங்களை கேட்பேன். அவனுக ஆமானு சொல்லிட்டா விட்றுவேன். சில நேரம் அக்கம் பக்கத்து வீட்ல கொடுத்துட்டு போயிருப்பாங்க. அப்படினாலும் விட்றுவேன். சில நேரம் வாடகை கொடுக்க பயந்து வீட்டை பூட்டிட்டு போயிருந்தா. அவங்களுக்கு 2 நாள் டைம் கொடுப்பேன். அப்படியும் வாடகை வரலேனா தான் வேற மாதிரி நடவடிக்கை எடுப்பேன்.
இப்போ துண்டுல விழுந்த சாவியை எண்ணி பார்த்துட்டு அதை ஒரு ஒரு சில்வர் குடத்துக்குள்ள போட்டு நானே குலுக்கு குலுக்குனு குலுக்குவேன். அப்போ அத்தனை வீட்டு பெண்களையும் பார்ப்பேன். அத்தனை பேரும் வெட்கத்தோடு குலுங்கி குலுங்கி சிரிப்பாளுங்க. என் வீட்டு சாவி இன்னைக்கு சிக்காதா, என் வீட்டு சாவி சிக்க கூடாதானு அவங்க தவிக்கிறது மூஞ்சிலேயே தெரியும். இதுல ஒரு விஷயத்த கவனிக்கணும் வீட்டு சாவியிலே வித்தியாசம் தெரிய கூடாதுனு, எல்லாம் ஒரே மாதிரி ஒத்த சாவியா, ஒரே சைஸ்ல தான் இருக்கும். கீ செயினை கழற்றிட்டு தான் வெறும் சாவியை சில்வர் குடத்துக்குள்ள போடுவேன்.
சில்வர் குடத்தை நல்லா குலுக்கிட்டு நான் கூட எடுக்க மாட்டேன். வீட்டு பெண்களில் ஒருத்தியை எடுக்க சொல்வேன். இப்போ முதல் வீட்டு பொம்பள போன மாசம் எடுத்தா இந்த முறை ரெண்டாவது வீட்டு பெண் எடுக்கணும். அப்படியே குடத்துக்குள்ள கையை விட்டு சாவியை எடுக்கிறதுக்கு கூட வரிசை படி தான் நடக்கும்.
அப்படித்தான் போன தடவை மூணாவது வீட்டு மூக்கம்மா எடுத்தாள். பாவம் அவ இதுவரை எடுத்து அவ சாவி வந்ததே இல்ல. இந்த தடவை நாலாவது வீட்டு நாகலெட்சுமி வெட்கத்தோடு சிரிச்சுகிட்டே வந்தவள். ஒரு கிண்ணத்துல கேசரியை கிண்டி கொண்டு வந்து கொடுத்து. இன்னைக்கு என் பொறந்த நாளுனு சிரிச்சா. நான் அவ கொடுத்த கேசரியை தொட்டு நக்கிட்டு, உன்னை மாதிரியே இனிக்குது சொன்னேன். உடனே அவ பொறந்த நாளு பரிசு கிடையாதானு கேட்டா. நான் உடனே என்ன பரிசு வேணும்னு கேட்டேன். அவ உடனே நக்கலா இன்னைக்கு என் வீட்டு பூட்டை இன்னைக்கு உங்க சாவி தான் திறக்கணுமும்னு சொல்லிபுட்டா செறுக்கி.
நான் உடனே சிரிச்சுகிட்டு, கேட்க நல்லாத்தான் இருக்கு. இப்படி பொறந்த நாள் பரிசை கொடுக்க எனக்கு ஆசை தான். ஆனா சில நேரம் ஒரு மாதச்சிலே அதுவும் நான் வர்ற நாள்ல ரெண்டு பேருக்கு பொறந்த நாளு வந்துட்டா என்ன பண்றதுனு கேட்டேன். உடனே மூணாவது வீட்ட மூக்கம்மா முந்திரிக் கொட்டை மாதிரி, வரட்டுமே மைனரு, எத்தனை பேரு பொறந்தாலும் நீங்க சமாளிக்க மாட்டீங்களா. அதுவும் கூட்டத்திலே கோவிந்தா போட நல்லாத்தானே இருக்கும் என்றாள்.
நான் நல்லா இருக்கே கதை ஒருத்தி பூட்டுக்கே ஒரு மாசம் வாடகையை விட்டு கொடுத்திடுவேன். ரெண்டு, மூணு நான் என்னோட பொழைப்பு நாறிடுமே. நீங்க உங்க பொறந்த நாளை சரியா சொல்றீங்களானு யாருக்கு தெரியும். வேணா இப்படி பண்ணலாம். இப்போவே அந்த சான்ஸை கொடுக்கிறேன். இனிமே பிறந்த நாள் யாருக்காவது வந்தா நீங்களே கூடி பேசி உங்க வீட்டு சாவியை போடாம, பொறந்த நாள் காரி சாவியை மட்டும் குடத்துல போடுங்க. எந்த பிரச்சனையும் வராது. ஆனா ரெண்டு பேருக்கு மேல போடக்கூடாது. முதல்ல உங்க பொறந்த நாளா சொல்லுங்க குறிச்சுக்கிறேன் என்று சொல்ல, பல பேரும் பொறந்த நாள் வருஷம் கூட தெரியாமல் குத்து மதிப்பாக சொல்ல நான் குறித்துக் கொண்டேன்.
அதுல மூணாவது வீட்டு முத்தம்மாவுக்கு என்னைக்கு பொறந்தோம்னு தெரியாம வீட்டுல இருந்து ரசீது மாதிரி கொண்டு வந்து காட்டி, எனக்கு வாசிக்க தெரியல நீங்களே பாருங்க மைனரு என்றாள். நான் வாங்கி பார்த்தபோது அதிர்ச்சியாகி விட்டது. மூத்தம்மாவுக்கும் அன்று தான் பிறந்த நாள். உடனே அவளுக்கு அடுத்த விட்டு அங்கையற்கன்னி ஆங்..அதெப்படி போன மாசம் தானே அவ பூட்டை தொறந்தீங்க. உடனே எப்படி அவ பூட்டுக்கு இன்னைக்கு நீங்க சாவி போட முடியும்னு பெரிய கேள்வியை கேட்டு பிரச்சனை பண்ண. நான் எல்லோரும் கூடி பேசி ஒரு முடிவுக்கு வாங்க. ஆனா பொறந்த நாள் பேபிக்கள் மனசை புண்படுத்தாதீங்க. இனிமே பொறந்த நாள் பேபிக்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்றேன்.
கடைசியில் அத்தனை பேரும் கூடி பேசி மூணாவது வீட்டு முத்தம்மாளையும், நாலாவது வீட்டு நாகலெட்சுமியும் மட்டும் குடத்துக்குள் சாவியை போட மற்ற பெண்கள் எடுத்துக் கொண்டு, அந்த மாத வாடகையை எண்ணி ஏக்கத்தோடு என்னிடம் கொடுத்து விட்டு வீட்டுக்குள் போய் கதவை சாத்திக் கொண்டார்கள். ஆன அவளுக கண் மட்டும் ஜன்னலுக்கு பின்னால் வெளியே என்னை வெறித்து பார்த்த அடுத்து நடக்க போவதை ஆவலோடு பார்த்துக் கொண்டார்கள். நான் சாவிக்குள் கையை விட்டு ரெண்டு சாவியையும் எடுத்து, மூக்கம்மா, நாகலெட்சுமியை பார்த்து சிரித்தேன்.
அப்போ மூக்கம்மா என் வீட்ல தான் இன்னை நீங்க ரெண்டு பூட்டு சாவியையும் திறக்கணும் என்று சொல்ல உடனே நாகலெட்சுமி அதெப்படி இன்னைக்கு என் வீடு தானே முறை என்று பிரச்சனை செய்தாளுங்க. நான் தலையிட்டு பொறந்த நாள் பேபிக்கள் ஏன் உங்களுக்குள்ள அடிச்சுகிறீங்க. இதுக்கும் வழி இருக்கும் இப்போ இந்த ரெண்டு சாவியையும் நான் திரும்பவும் சில்வர் குடத்துக்குள்ள போட்டு நானே கண்ணே மூடிட்டு உங்க முன்னாடியே குலுங்கிட்டு, என் கையால எடுப்பேன். அதுல யாரு வீட்டு சாவி வருதா அவங்க வீட்ல இன்னைக்கு ரெண்டு பூட்டு ஒரு சாவி விவகாரத்தை வச்சுக்கலாம் என்று சொல்லி இருவரும் வெட்கத்தோடு சிரித்து சரி என்றார்கள்.
நான் கண்ணை மூடி குடத்தை குலுக்கி கையை விட்டு துலாவிய போது என் கையை யாரோ பிடித்து முறுக்குவது போல் வலிக்க, நான் ஆஆ..என்று கத்தியபடியே கதறி எழுந்த போது என்னோட அம்மா, அதென்னா விடிஞ்சு, சூரியன் துலங்கி மணி பத்தாச்சு இன்னும் படுக்கையில படுத்துகிட்ட கையை வேற வீட்டு துழாவிகிட்டு இருக்கே, தூக்கத்துல எதை நாயி தேடுறே என்று தலையில் கொட்டி எழுப்பி விட, நான் எழுந்து,
“அப்போ வீட்டு வாடகை எல்லாம் ஒழுங்க வந்திருச்சா என்று கேட்ட போது, அம்மா, ஆமா உங்க அப்பன் தெருவுக்கு நாலு வீட்டை கட்டி வாடகைக்கு விட்றுக்கான். வாடகை எல்லாம் ஒழுங்கா வந்திடும். நமக்கே வாடகை கொடுக்க வக்கில்ல. இதுல இவரு கனவுல வீட்டு வாடகை வாங்க போறாரு. எழுந்திரு நாயி, வீட்டுக்காரி வாடகை கேட்ட வந்திடுவா. சீக்கிரம் பல்தேய்ச்சு குளிச்சிட்டு அவ வீட்ல போய் கொடுத்துட்டு வா, அப்புறம் அவ வேற வாடகை வரலேனு வீட்டு வாசல்ல வந்து வசைபாடப்போற“
என்று சொல்லி அம்மா தலையணையால் அடிக்க பெட்ஷீட்டை உதறிவிட்டு எழுந்து உறக்க கலக்கத்தோடு பாத்ரூமை நோக்கி நடந்தேன்.

Leave a Reply

Your email address will not be published.

hindi sex chitra kathaboothu kathalu in telugu lipianni sex storytamil sexstoreisakka boothu kathaluhindi sex story kamukta comइन्सेस्ट स्टोरीtelugu bootmarathi chavat kathasexy hindi stories in hindi fontsbangla chodar golpo in bangla fontbhai bahan ki chudai hindi kahanisex story marathi mamikampikuttangroup sex story in hindiporn stories malayalamantarvasna hindi sexi storiesantravastateen story sexakka kamakathaikal in tamil fontantervashanachithi tamil kamakathaikalfree malayalam sex storysex stories of gaysex kahani book pdftamil maja mallika kamakathaikalmarathi sex stories pdftelugu video sex storiessex story teluguvillage tamil kamakathaikalwww antarvasna comaincest sex stories in tamilmalayalam kambi kathkaldesi fucking storiessexy marati storybangla choti 19tamil super sex storyfree malayalam kambikathabengali sex kahanihot sexy story comtelugu boothu kathalubf stories in hindiwww telugu new sex kathalu comclassroom sex storieskamasastry sex storiessrungara kathegalu telugusex stories in classwife husband sex storieskannada real sex kathegalukamukta com sex storysey story hindinew malayalam kambikathawife sex story in hindihot chat in telugubhabhi ko choda storykannada sex book downloaderotic kahanitamil sex stories cctelugu porantamil first night kathaigalwww sex story tamil comtelugu sex family kathalutelugu sex stories heroinesboothu dengudu kathaluमराठी पोर्नboobs pressed storiestholi anubhavamtamil dirty new storiesantavsnabengali sexy story combhai behan chudai ki kahanitelugusex stories.comkamasuthra storyindiansexstories net malayalamatta tho rankuinsect sex storytelugu sex stories with picturesbanglachoti kahaniwww sex choti comnight sex storiesfucking indian stories