Fuck with Both side Benefits Tamil Sex Story

Spread the love

அந்த ஊரில் சரோஜாவுக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் மருத்துவரிடம் தொடர்ந்து சிகிச்சை எடுக்கிறாள். சிகிச்சை எடுப்பதோடு பல ஜோதிடர்களிடம் ஜாதகம் பார்க்கிறாள், பல ஊர் கோவில் பூசாரிகளிடம் குறி கேட்கிறாள். அவர் லாபத்துக்காக சொல்லும் பல பரிகாரங்களை செய்தும், குல சாமிக்கு படையல் போட்டு இது வரை எந்த பலனும் இல்லை.
சரோஜா இயல்பில் மிகவும் நல்லவள். அந்த கிராமத்தில் எல்லோருக்கும் ஓடிச் சென்று உதவுபவள். யார் வம்புக்கு போவது இல்லை. ஊரே கூட அவளைப் பார்த்து பரிதாப படும். இப்படி நல்லவ வயித்துல அந்த சாமி ஒரு புல் பூண்டை முளைக்க விட மாட்டேங்கிறானே என்று சாமியை வய்யாத ஜனங்களே இல்லை.
அப்போது அந்த ஊருக்கு தவணை முறையில் பொருட்களை வியாபாரம் செய்யும் வட்டிக்காரன் விஜயன் வாரம் இரு முறை அந்த ஊருக்கு வியாபாரத்துக்கும் விற்ற பொருளுக்கு வட்டியோடு தவணையும் வசூல் செய்ய வருகிறான். அவனை ஊரில் அத்தனை பேரும் வட்டிக்காரன் என்று தான் அழைப்பார்கள். வட்டிக்காரன் விஜயன் வந்தால் சரோஜா வீட்டு திண்ணையில் தான் பொருட்களை அடுக்கி வைத்து வியாபாரத்தை ஆரம்பிப்பான். பொருள் வாங்குபவர்கள் தரும் சின்ன தொகைக்கு பொருளை கொடுத்து வட்டியோடு மாத தவணைக்கு ஒரு சின்ன கணக்கு நோட் புத்தகத்தை வாங்குபவரிடம் கொடுப்பான்.
அதை வைத்து வாராமோ மாதமோ தவணையை வட்டியோடு வரவு வைப்பார்கள். வட்டிக்காரன் விஜயன் ஒரு பெரிய நோட்டில் வியாபார கணக்கு வழக்குகளை எழுதி வைத்துக் கொண்டு வட்டி தவறாமல் வசூல் செய்து விடுவாள். சிலர் வட்டிக்காரன் விஜயன் வரும் நாளில் ஊரில் இல்லை என்றால் சரோஜாவிடம் பணத்தையும் கணக்கு நோட்டையும் கொடுத்து விட்டு செல்வார்கள். சரோஜா வியாபாரி விஜயன் வரும் போது பணத்தை கொடுத்து நோட்டில் வரவு வைத்து கொடுப்பாள்.
நாளடைவில் அத்தனை நோட்டுகளும் சரோஜா வீட்டில் தான் இருக்கும். சரோஜாவை கணக்கு பார்த்து பணத்தை வசூல் செய்து மொத்தமாக வட்டிக்காரன் விஜயனிடம் கொடுப்பாள். விஜயனுக்கு அப்படித் தான் சரோஜா நெருக்கம் ஆனாள். அவன் வியாபாரத்துக்கு உதவுவதால் சரோஜாவுக்கு விற்பனை செய்யும் பொருட்களுக்கு வட்டி போடாமல் சலுகை காட்டுவான்.
அப்படி தான் சரோஜாவின் குழந்தை இன்மையை கவனித்து விஜயன் ஏதோ அவளுக்கு பிரவசம் பார்க்கும் டாக்டர் போல, அடுத்த ஆவணியில உனக்கு ஆம்பளப்புள்ள பிறக்கலேனா நான் இந்த தவணைத் தொழிலை விட்டுடுறேன் சரோஜா என்கிறான். சரோஜா அதை கேட்டு சந்தோஷபட்டாலும் ஆளானப்பட்ட மருத்துவர்களும், ஜோதிடர்களும் சொல்ல முடியாததை இந்த வட்டிக்காரன் விஜயன் எப்படி சொல்ல முடியும் என்று நம்பிக்கை இல்லாமல் அவனை பார்த்து சிரிக்கிறாள்.
வட்டிக்காரன் வாலிப விஜயன் வளவுக்கு வியாபாரத்திற்கு ஊருக்கு வரும் போதெல்லாம் சரோஜவிடம் பிள்ளை பெறப் போகும் ஆவணியை ஞாபகப் படுத்துகிறான். இப்படி சில வாரங்கள் வந்து போகிறது.
ஒரு நாள் சரோஜாவும், “ஏய் வட்டிக்கார விஜயா நீ சரியான ஏமாத்துக்காரன்னு இப்போ தெரிஞ்சு போச்சு. நீ சொன்ன அடுத்த ஆவணியில புள்ளை பெக்கணும்னா இந்த மாதம் என் வயித்துல கரு உருவாகணும். அதுக்கு எல்லாம் இனிமே வாய்ப்பே இல்லை நீ சொன்னதும் நடக்கபோறது இல்ல. சும்மா இருந்த எனக்கு ஆண் குழந்தை அது இதுனு ஆசை காட்ட என் நிம்மதியை கெடுத்திட்டே, உனக்கு அப்படி என்னை அழவச்சு பாக்கணும்னு அப்படி என்ன ஆசை? நான் உனக்கு என்ன பாவம் பண்ணினேன்?”
என்று சரோஜா ஆதங்கத்தோடு வருத்தப்பட்டு அழுது புலம்ப ஆரம்பிக்கிறாள். அவள் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிவதை கண்ட வட்டிக்காரன் விஜயன்,
“பாரு என் நாக்கு கருநாக்கு. நான் சொன்னா கட்டாயம் பலிக்கும். இப்பவும் சொல்றேன் சரோசா. கண்டிப்பா உனக்கு அடுத்த ஆவணியில உனக்கு ஆம்பளை குழந்தை தான். ஆனா நெசமாவே நீ குழந்தை பெற ஆசைப்படுறியா. எனக்கு அப்படி தோணல. ஏன்னா அதுக்காக நீ எந்த முயற்சியும் பண்ணுன மாதிரி தெரியலியே?” என்கிற வார்த்தைகளில் ஆசை வலையை பின்னி சரோஜாவை நேக்கி காம வலை வீசுகிறான்.
“ஏய் விஜயா முதல்ல வாயை கழுவு. அதெப்படி நான் முயற்சி பண்ணலைனு என்னமோ என் பெட்ரூமை எட்டிப் பார்த்த மாதிரி சொல்றே. புருஷன் கூட படுக்குறேனு பச்சையா உன்கிட்டே சொல்ல முடியுமா? மருந்து மாத்திரை சாப்பிட்டு கிட்டு தான் இருக்கேன். நீ சொன்ன பிறகு வேண்டாத தெய்வம் இல்லை. வார வாரம் குலசாமி கோவிலுக்கு போய் வேண்டிகிட்டு தான் இருக்கேன். இதெல்லாம் குழந்தை ஆசை இல்லாமையா செய்யுறேன். அப்படி எனக்கு குழந்தை ஆசை இல்லேனா நீ கூமுட்டைத்தனமா குறி சொன்னாலும் கூட கண்டுக்காம போயிருப்பேனே“ என்கிறாள்.
“அதெல்லாம் சரி சரோசா ஆனா வயலும் வரப்பும் விதைய வளர்க்க தயாரா இருந்தாலும் விதைக்கு வீரியம் இருக்கணுமே இங்கே அதுல தானே சிக்கல்? அதுக்காக நான் உன் புருஷன குறை சொல்லல. இப்போவும் ஒண்ணும் கெட்டு போகல, உன் வயல்ல கரு பிடிக்க இதமா, பதமா தயாரா தான் இருக்கு. ஆனா விதையோட வீரியத்துக் தானே பஞ்சம். இத விட நான் உனக்கு புரியுற மாதிரி பச்சையா சொல்ல முடியாது“
இதுக்கு மேல நான் உனக்கு புரிய வைக்க வேண்டியதும் இல்ல. சீக்கிரம் பகல்ல ஒரு நல்ல நாளை பார்த்து தகவல் சொல்லு சரோசா. அந்த வீரிய விதைக்கு நான் பொறுப்பு. பிடிக்கலேனா நீ தகவல் சொல்ல வேண்டாம். நானும் இனிமே உன் திண்ணை வீட்டு தவணை வியாபாரத்துக்கு வரப்போறதும் இல்ல“
என்று வீம்புக்கு பேசி விட்டு வட்டிக்காரன் வாலிப விஜயன் செல்ல சரோஜா ஆதங்கத்தோடு அவனை வெறித்து பார்த்து கொண்டு நிற்கிறாள்.
அடுத்த சில நாட்களில் சரோஜாவிடம் இருந்து விஜயனுக்கு போன் தகவல் வர, அவள் சொன்ன பகல் பொழுதில் அதே வட்டிக்காரன் வேஷத்தில் வருகிறான். சரோஜா வீட்டிற்குள் அழைத்துச் சென்று படுக்கை அறைக்குள் நுழைகிறாள், அங்கே இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்த சிரிக்க, வட்டிக்காரன் வேலையை ஆரம்பிக்கிறான். அது வரை புடவையில் ரசித்த சரோஜாவின் அழகை அவனே ஆடைகளை களைந்து அம்மணத்தில் ரசித்து ஆசையோடு அவளோடு காமக் கலவி ராகம் பாட தாயாராகிரான்.
அது வரை பார்வையில் பார்த்த சரோஜாவின் முலையை கவ்வி சப்பி வட்டிக்காரன் அவள் முலை வட்டத்தில் முத்தங்கள் போட்டு சரோஜாவை அசர வைக்கிறான். அவள் புண்டை அழகில் கிறங்கி அதில் வாய் போட்டு நக்கி சுவைத்து, அவள் புண்டைக்குள் நாக்கை விட்டு ஆழம் பார்த்து சரோஜாவுக்கு வாய் சுகம் கொடுத்து சொக்க வைக்கிறான்.
ஆனால் ஒரு விஷயத்தை ஒப்பு கொள்ள வேண்டும். எந்த பெண்ணும் ஆணின் காம வார்த்தைகளில் உடனே மயங்கி கிறங்கி தங்கள் மதன மேடையை திறந்து காட்டி, மடை வெள்ளத்தை அதில் கொட்டி விட்டு போ என்று கூதியை தூக்கி காட்டி படுத்து விடுவது இல்லை.
காமம் தான் தேடல் என்றாலும் கொஞ்சம் காதலும் அந்த ஆண்மகன் மேல் இருக்க வேண்டும். காதல் மட்டும் தான் ஆணுக்கும் பெண்ணுக்குமான நம்பிக்கை. காதல் முதலில் பெண்ணுக்குள் ஒரு ஆணுடன் சுரந்தால் மட்டுமே அடுத்த கட்ட காமத்தை நோக்கி பெண்ணே ஆணை அழைத்து சென்று விடுவாள். ஆணுக்கு தான் ஆசை வார்த்தைகள் தேவை பெண்ணுக்கு ஒரு காம பார்வை போது விரும்பி ஆடவனை கவிழ்த்து விட. இங்கே சரோஜா பிள்ளை பெற அலையும் தேவடியாள் அல்ல.
அந்த ஆசை நிராசை தான் என்று அதை ஒதுக்கிவிட்டு மற்றவர்களுக்கு உதவியாக வாழ வேண்டும். இனி யாருக்காக வாழ போகிறோம். யாருக்காக சேர்த்து வைக்க போகிறோம். நம்மோடு நம் வம்சம் முடிய போகிறது என்கிற தீர்க்கமான முடிவோடு தான் வாழ்க்கையை அவள் போக்கிற்கு வளைத்து கொண்டு வாழத் தொடங்குகிறாள். வட்டிக்கார வியாபாரி விஜயனும் இங்கே புண்டை கிடைத்தால் போதும் என்று ஓத்துவிட்டு போகும் தறிகெட்ட தாயோலி அல்ல.
கிவ் அன் டேக் பாலிசி இதை தான் இப்போது நம்ப ஆன்ட்ராய்ட் தலைமுறையினர் ஃபிரெண்ஷிப் வித் பெனிஃபிட்ஸ் என்ற கான்செப்டில் வாழ ஆரம்பித்து உள்ளார்கள். இந்த உலகில் எதுவுமே இலவசம் இல்லை. எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருக்கிறது. இந்த சமூகத்தில் நாம் ஒவ்வொரு ஒரு வகையில் லாபம், நஷ்டம் கணக்கு பார்க்கும் வியாபாரிகள் போலத் தான்.
நம்ப தவணை வியாபாரி விஜயன் மட்டும் வியாபாரி அல்ல. தன் ஆசை கணக்கிற்கு சரோஜாவை விருப்பத்தோடு வளைத்து அவளுக்கு குழந்தை பேறு கொடுக்கிறான். இப்படி நல்ல மனசு உள்ள ஒரு பெண்ணோட வயிறு மட்டும் இல்லை வாழ்க்கையும் தரிசா போய் விடக்கூடாது அதற்கு தன்னால் முடிந்த தன்னலம் சார்ந்த உதவி என்று புரிந்து கொள்கிறான். மேலும் தனக்கு ஊரில் வியாபாரத்துக்கு உதவிய நன்றிக் கணக்கை செட்டில் செய்து அவளுக்கு செய்த பெரிய உதவியாக திருப்தி பட்டுக் கொள்கிறாள்.
வட்டிக்காரன் விஜயனின் வாலிப விளையாட்டில் மயங்கி சரோஜா அந்த பரிசுத்த பகல் பொழிதில் வாலிப வசந்தனை வளைத்து, ஓக்கவிட்டு அது வரை வெள்ளாமையை பாக்காத அவள் புண்டையை நிரப்பி புதுசுகம் பெற்று, குழந்தை பேறுக்கு அச்சாரம் போட்டு விஜயனுக்கு திகட்ட, திகட்ட வாலிப விருந்தளித்து விடை கொடுக்கிறாள்.
சரோஜாவின் குழந்தை ஆசைக்கு விஜயனின் காமத்தீனி வீரிய விதையாக விழுந்து சரோஜா வரும் நாட்களில் கர்ப்பம் தரித்து தாயாகி அடுத்த ஆவணி பிள்ளைபேறுக்கு தயாராகிறாள். ஆனாலும் சரோஜாவுக்கு விஜயனின் அடுத்த வாக்கு பலிக்க குழந்தை எதுவாயினும் அது ஆணா பெண்ணா என்று அறிந்து கொள்ளும் ஆசையும், பேராசையாக வருகிறது. மருத்துவர்கள் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை சொல்லா விட்டாலும் ஜோசியர்கள் பெண் குழந்தை தான் என்று அடித்து சொல்கிறார்கள்.
ஆனால் நம்ப வட்டிக்கார ஹீரோ வாலிப விஜயனோ அடுத்த ஆவணியில் ஆண் குழந்தை தான் என்று இப்போது சரோஜாவை உரிமையோடு அணைத்து முத்தமிட்டு அவளை ஆழமாக ஓத்து கொண்டே ஆணித்தரமாக சொல்கிறான். ஹாஹா. பிறக்க போகும் குழந்தை ஆணா இருந்தால் என்ன பெண்ணால் இருந்தா என்ன வட்டிக்காரன் சரோஜாவை வளைத்து அவள் வயிற்றுக்குள் காமக்கருவை போட்டு விட்டான் என்பது தானே நம்ம கதை.

Leave a Reply

Your email address will not be published.

xossip hindi incestmarathi fount sex storybangla choti golper listany sex storybahan ki chudai story in hindihot telugu latest sex storiestamil kamakathaikal full storywww telugu sex stories comarathi font kamuk kathakamakeli srungara telugu storieshot story.inkannada sex magazinehindi sex storey comww hindi sex storyfree bengali sex storytelugu dengudu kathalu telugulomarathi sex smsannan thangai tamil kamakathaikalindian school girl sex storiestelugu sex stories blogtamil kamakathaikal newtelugu buthu kadaluchoti banglasex story in realdengulatakathalu com telugu pdfincest hindi storysex stories in kannada languagemalayalam mallu vedi kathakalkannada long sex storiesantarvasna hindi mamalayalam sex.storiescollege tamil sex storiesbed time stories in telugusexy stories in hindi onlymallu masala storieskannada sex katigalusex written storiesmalayalamswxmalayalam mallu storiesടീച്ചർ കമ്പിക്കഥകൾഅമ്മായിയെ കളിച്ച കഥtelugu srungara boothu kathalu pdftamil new sex storytamil sex stories listantrsvasnabhabi ki sex storypuku pagala dengudukannad hotbengali hot sex storystories porntelugu dula aunty kathalugf bf sex storytelugusex .comtelugu new sex storiesnew tamil sex storestelugu amma sex kathalukannada srx storytappevaridi telugu boothu kathalukannada sex novelstelugusexstories.co.inshort sex stories in englishwww puku kathaluteleugu boothu kathalutamil son sex storiesgolpo chudachudianty sex in telugutamil stories in tamil languagetelugu real hotsex stories of brother and sistersardi m chudaiantarvasna hindi kahani comservantsex